Monday, December 23, 2013

ஸ்ரீ பரமாச்சாரியார் கூறியபடி - ஸ்ரார்த்தம் -சில விதிமுறைகள் - இதோ உங்களுக்காக...

ஒவ்வொரு சாஸ்திரத்தை ஏற்படுத்தியவருக்கும் ஆச்சாரியர் என்று பெயர். ஆச்சாரியர் என்பவர் சாஸ்திர அர்த்தங்களை பிறருக்கு விளக்கிக் கூறி, தானும் அவைகளின்படி செயல்பட்டு மற்றவர்களையும் அந்த ஆசாரங்களில் நிலை நிற்கச் செய்பவர்.

ஸ்ரீ பரமாச்சாரியார்

நம்முடைய கர்மாக்களை கடவுளுக்கு அர்பணம் செய்வதன் மூலம் சித்த சுத்தி ஏற்பட்டு, வாழ்க்கையின் ஒரே குறிக்கோளான கடவுளை அறிவதற்கு வழி காணலாம்.

முன்னோர்களுக்கு குறிப்பிட்ட திதி, அமாவாசை நாட்களில் தீர்த்தக்கரையில் ஸ்ரார்த்தம் செய்வார்கள். காரணமில்லாமல் எந்த வழிபாட்டையும் நம் முன்னோர் உருவாக்கவில்லை. இது ஸ்ரத்தை என்ற சொல்லில் இருந்து உருவானது. தந்தையை நினைவு கூர்ந்து ஒரு மகன் இதைச் செய்கிறான். இதை அவனுடைய மகன் பார்க்கிறான். ஓ... நம் தந்தை அவரது தந்தையை இறந்த பிறகும் மதிக்கிறார். அப்படியானால் உயிரோடிருக்கும் இவரை எந்தளவுக்கு மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றும். இதனால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.

சிராத்தம் என்ற வார்த்தைக்கு சிரத்தையுடன் மன ஒருமை பாட்டுடன் செய்யும் காரியம் என்பது பொருளாகும். சிராத்தம் என்பது முன்னொர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், வம்சத்திற்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் -- இது சிராத்தம் என்பதற்கான வெளிப்படையான பொருள்.

ஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் அது தவமாக இருந்தாலும் கூட எந்த பயணும் இல்லை என்று கீதை சொல்லுவதும் சிராத்ததின் முக்கியதுவத்தை உணர்ந்தேயாகும்.

நன்மை தரக்கூடிய சிரார்த்தம் தர்பபணம் முதலிய பித்ரு காரியங்கள் யாரை உத்தேசித்து செய்கிறோமோ அவர் பித்ரு உலகில் இருக்கலாம். அல்லது தேவ உலகில் இருக்கலாம். ஏன் மனித உலகில் நமக்கு பக்கத்திலலேயே கூட இருக்கலாம்.

அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ உயர்ந்ததாகவோ இருக்கலாம்.நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம் அவர் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்கு கிடைக்கும். தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரின் நிலை உயர உதவும்.

மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இக உலக துன்பம் தீர உதவும். அதாவது, பித்ரு காரியங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார். ஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள்.

அவர்கள் வசு மித்திரர்கள் ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள். உடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து தங்களது வாரிசுகள் செய்யும் நற்கர்மங்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்று தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம்.

இறந்து போன ஒருவருக்காக அவரது மைந்தன், பேரன், சகோதரன் முதலானோர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும் கோத்திரம் மாறிய பெண் வழி வாரிசுகளும் சிரர்த்தம் செய்யலாம்.

நித்தியம், நைநித்தியம், காமிகம் என சிரர்த்தம் மூவகைப்படும்

மாத அம்மாவாசையில் செய்கின்ற தர்ஸ்ர சிரர்த்தம், மகாளய பட்சத்தில் செய்யும் ஆத்திக, பிராத்தாதிக சிரர்த்தம், தினசரி செய்கின்ற பிரம்ம யக்ஷ தேவர்ஷ, பித்ரு தர்ப்பண பித்ரு க்ரியம் முதலியவை நித்ய சிரர்த்த வகையாகும்.

மாத பிறப்பு, கிரகணம் முதலிய புண்ணிய காலங்களில் செய்கின்ற தர்ப்பணம், விவாகம் மற்றும் சுப காரியம் நிகழும் போது செய்யப்படும் மாத்திமுக சிரர்த்தம், சௌவுடிக கரணத்தன்று செய்யும் ரகோத்தரம் பார்வன சிரர்த்தம், பூன மாசி, காணு மாசிகங்கள் சோத கும்பக முதலியவைகள் நைநித்திக சிரர்த்தம் ஆகும்.

வருடப்பிறப்பு, புனித யாத்திரை, புண்ணிய தீர்த்த கரைகள் போன்றவற்றில் செய்யப்படுவது காமிக சிரர்த்தமாகும்.

நாம் செய்யும் சிரர்த்தத்தின் ஆத்ம அர்ப்பணிப்பை அஷ்ட வசுக்கள் ஏகாதச ருத்தரர்கள் துவாதச ஆதித்தர்கள் போன்ற தெய்வங்கள் நமது முன்னோர்களிடத்தில் கொண்டு சேர்க்கிறார்கள்.

சிரர்த்தம் செய்வதற்கு இறப்பு ஏற்பட்ட நேரத்தில் நடைமுறையில் இருந்த திதி மிகவும் முக்கியம்.

திதி மறந்து விட்டால் தேய்பிறை கால அஷ்டமி, ஏகாதசி, அமாவாஸ்யை போன்ற நேரங்களில் செய்யலாம்.

இல்லையென்றால் கன்னியாராசியில் சூரியன் முளையும் நேரத்தில் தேய்பிறை பொழுதை மகாளயபட்சம் என அழைக்கிறார்கள். அன்றும் செய்யலாம்.

இந்த நாளில் பிதுர் உலக வாசிகள் பூமிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது.

முறைப்படியான சிரர்த்தங்களை செய்து வந்தாலும் மகாளயபட்ச சிரர்த்தம் செய்வது மிகவும் சிறப்பாகும்.

பல கால சூழலால் புரோகிதர்களை வைத்து அந்த பொழுதில் சிரர்த்தம் செய்ய இயலாத நிலை இருந்தால் முன்னோர்களை ஆத்மார்த்தமாக மனதில் பிராத்தனை செய்து நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கு அன்னமோ ஒரு படி பொரியோ அர்ப்பணித்தால் கூட அதை நமது தென்புலத்தாராகிய முன்னோர்கள் மனமகிழ்வோடு ஏற்று கொள்கிறார்கள்.

ஆனால் செத்தவர்களை நினைத்து என்ன ஆக போகிறது என்று பலர் சிரார்த்தத்தை அசட்டை செய்கிறார்கள். இது நன்றி கெட்டதனம்.

சிலர், தாத்தா சொத்து மட்டும் வேண்டும், ஆனால் ஸ்ரார்த்தம் செய்யமாட்டேன் என்கிறார்கள். அது தவறுதான். எப்படி ஒரு சாட்டிலைட் மூலமாக நாம் தொலைகாட்சி பெட்டிகளின் அலைவரிசையை இயக்குவது போல் நாமும் முன்னோர்கள் என்ற சாட்டிலைட் மூலமாக நாம் நம் வம்சத்தை அழகாக டூன் செய்யும்போது எந்த வித பாதிப்பும் வராமல் இருக்கும் ஸ்ரார்த்தம் செய்யும்போது. இதை மாசா மாசம் தர்ப்பணம், வருடத்திற்கு திவசம் செய்யும்போது நம் மனதும் அவர்களை நினைத்து வழிபடும்போது, அவர்கள் கூடவே இருப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். இதை வியாபார நோக்கோடு செய்யாமல், உணர்வு சம்பந்தமானது என்று புரிந்து செயல் பட்டால் அதுவே நம் முன்னோர்களின் ஆசிர்வாதமாக இருக்கும்.

நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு வருஷமும் அவரவர்களுக்கு சரி என்று தோன்றும் வகையில் ஸ்ரார்தத்தை விடாமல் செய்து வருகிறோம். இன்னும் சிலரோ மிகவும் உத்தமமான முறையில் ஸ்ரார்தத்தை கடைபிடித்து வருகிறார்கள். இருந்தாலும், பல காரணங்களினாலும், இன்றைய விபரீதமான சிந்தனைக் குவியலின் நடுவில் நாம் சிக்கிக் கொண்டிருப்பதினாலும், ஸ்ரார்தத்தில் பல விஷயங்கள் நம்மைவிட்டு மறைந்திருக்கலாம். மறந்தும் இருக்கலாம். அவற்றை அப்பேர்பட்டவர்களுக்கு ஞாபகபடுத்தவே, இந்த தொகுப்பு.

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு

பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா:-

நாம் ஒரு விஷயத்தை நங்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் இண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் இடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும் பிரேத நலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர். பித்ருக்களை இத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம்.

நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள். மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ச்ரார்த்தம் அவ்வாறல்ல என்று எனது தகப்பனார் ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் அடிக்கடி குறிப்பிடுவார். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ச்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.

யாருக்கெல்லாம் திருப்தி? ஸ்ரார்த்தம் செய்வதினால்:
1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத
நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ள்வரும்.
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

பித்ருக்களின் அனுக்ரஹம்:-

நமது பித்ருக்கள் இருந்தார்கள். செத்து விட்டார்கள். இப்பொழுது இல்லை என்று முடித்து விடாமல் அவர்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அவர்கள் தெய்வாம்சம் உடையவர்களாக இருப்பதால், நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். தேவர்களைப் போலவே அவர்கள் நமக்கு அனுக்ரஹம் செய்வார்கள். அவர்கள் எப்போதும் இனிமையானவர்கள். க்ரூரமானவர்கள் அல்ல. தனது கோத்ரத்தில் வந்தவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். பித்ருக்கள் திருப்தி அடைவதன் பயனாக ஸ்ரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம், வம்சவ்ருத்தி, ஆரோக்யம், ஞானம், இம்மை-மறுமையில் மேன்மை கிடைக்கின்றன.

பித்ரு சாபம்:-

நாம் கடமையிலிருந்து தவறக்கூடாது. வாத்தியாரை குறை சோல்லுவதும், சாக்குபோக்குகளை தேடி கண்டுப்பிடிப்பதும் இப்போது அதிகமாகு வருகின்றது. இதைக் கைவிட வேண்டும். யாரிடம்தான் குறையில்லை. ச்ரார்தத்தை எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்பதில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். ச்ரார்தத்தை செய்யாதவன் நன்றி கெட்டவன். இதில் சந்தேகமே வேண்டாம். குதர்கக வாதம் கூடாது. ச்ரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது. பித்ருக்கள் சாபமிடுவார்களா என்று நினைக்க வேண்டாம். பித்ருக்கள் கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே, நமக்கு தோஷம் ஏற்படும். பெற்ற சீரையும் செல்வத்தையும் இழந்து துன்புறவும் நேரலாம். வம்சவிருத்தி பாதிக்கலாம்.

மந்திரங்கள்:-

ஸ்ரார்த்தம் செய்யும்போது மந்திரங்களை சாஸ்திரிகள் அக்ஷர சுத்தத்துடனும், ஸ்வரத்துடனும் சொல்லி வைப்பது முக்கியம். அதே மாதிரி கர்த்தா கூடியமானவரையில, அப்யாசம் இல்லாவிட்டாலும், சரியாக திருப்பி சொல்ல முயற்சி செய்வதும் மிகவும் அவசியம். சிரத்தையுடன் ஸ்ரார்த்தம் செய்வதை முக்கிய கர்மாவாக வைதீக கர்மாக்களில் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரார்த்த இறுதி கட்டத்தில் சிரார்த்த பிராஹ்மண்ர்களிடம் கர்த்தா மந்திர ரூபமாக வேண்டுவது என்னத் தெரியுமா? நாங்கள் ஒருவரையும் யாசியோம். யாசிப்பவர்களுக்கு நிறைய நாங்கள் தர வேண்டும். எங்களது ஸ்ரத்தை எங்களிடமிருந்து விலகக் கூடாது. வேதமும், குலமும் எப்போதும் அறுபடாமல் பெருகட்டும். உணவு நிறைய கிடைக்க வேண்டும். அதிதிகளும் நிறைய எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் கோரி ஆசி பெறுகின்றோம். இந்த மாதிரி அர்த்த புஷ்டியுள்ள மந்திரங்களை நாம் சரியாக உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. நினைத்துப் பாருங்கள்.

ஸ்ரார்த்த நியமம்:-

இரண்டாவடி ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் ஒறந்த அதே மாஅதம், திதி கூடிய தினத்தில் செய்வதே ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தம்.

ஸ்ரார்த்ததில் ஸ்ரத்தை மிகமிக முக்கியம். கர்த்தா ஸ்ரார்த்த மாதம் அலல்து ஸ்ரார்த்த பக்ஷம் முழுவதும் நிபமத்துடன் இருக்க வேண்டும். அதுவும் முடியாவிட்டால் குறைந்த பக்ஷம் முன் 3 நாளாவது நிபமத்துடன் இருக்க வேண்டும். நியமம் என்றால் அந்த நாட்களில் வெளியில் சாப்பிடவதாக இருந்தால் சகோதரர், குரு, மாமா, மாமியார் வீட்டில் அல்லது மற்ற இடங்களில் சாப்பிடக் கூடாது. வபனம் [க்ஷவரம்] அப்யங்கம் [எண்ணை தேய்த்துக் குளித்தல்] ஸ்த்ரீ ஸங்கமம் முதலியவை கூடாது.

ஸ்ரார்த்தம் செய்யும் முறை :-

இன்றைய நவீன ஆடம்பரமான சூழ்நிலையில் நாம் புதுப்புது வழக்கங்களுக்கும் நாகரீகம் என்ற பெயரில் புதுப்புது பழக்கங்களுக்கும், பல நேரங்களில் மற்றவர்களைப் பர்த்து பார்த்து நாமும் ஆகர்ஷணமாகி, நமக்கு தேவையா என்று கேட்காமலேயே அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். இதன் நடுவில் ஸ்ரார்த்ததிற்கு அவகாசம் பலருக்கு இருப்பதில்லை என்றாலும் மனமிருந்தால் மார்க்கம் கிடைக்கும்.

விதிப்படி, ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். வசதியும், சிரத்தையும் உள்ளவர்கள் ஸ்ரார்தத்தில் கீழ்கண்ட அம்சங்களை குறைந்தது கடைபிடிக்க வேண்டும். வசதி இருப்பது என்பது முக்கியமல்லவா? குருடனைப்பார்த்து ராஜமுழி முழிக்க வேண்டும் என்றால் எவ்வாறு சாத்தியம். வசதி இல்லாதவர்களுக்கு எந்த தோஷமும் வராது. சாதாரண் உத்யோகத்தில் பணிபுரியும் ஒருவர் வருஷத்தில் இரண்டு ஸ்ரார்த்தம் செய்வதாக இருந்தால், குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும். இது அப்பேர்ப்பட்டவர்க்கு ச்ரமம்தான். குறைவான வருமானத்தில் வாழ்பவர் ஸ்ரார்த்ததை சுறுக்கி செய்தால் தோஷம் ஏற்படாது. எந்த வருமானமும் சரியாக இல்லாதவர்கள் ஹிரண்யமாகவும் ஸ்ரார்த்ததை செய்யலாம். [அரிசி, வாழைக்காய், தக்ஷணை மட்டும் அளிப்பது. ஆனால் வசதி இருப்பவர்கள் ஸ்ரார்தத்தை ஏனோதானோ என்று செய்தால் தோஷம் ஏற்படும். சந்தேகமில்லை.

வசதி இருப்பவர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்களை கீழே பார்போம்:

1. பார்வணம் [ஹோமம்].
2. தூய்மையான, ருசியான, சூடான சமையல்.
3. ப்ராம்ஹணாளுக்கு ஆசாரியனுக்கும் வஸ்த்ரம்.
4. போஜனத்திற்குப் பிறகு ப்ராம்ஹணாளுக்கு தக்ஷிணை.
5. ஆசாரியனுக்கு [பண்ணிவைக்கும் சாஸ்திரிகளுக்கு] சம்பாவனை [ அவருக்கும் எல்லா தான பொருட்களும்].
வெள்ளியில் ஏதாவது பொருளும், வெண்பட்டும் வழங்கினால் மிகவும் விசேஷம்.

வழங்கும் சாமான்கள் நல்லதகவும், தரமானதாகவும் இருத்தல் முக்கியமானது. ஏனோதானோவென்று வழங்கக் கூடாது. [உதாரண்த்திற்கு வாழைக்காய் கொடுப்பதாக இருந்தாலும் அது பெரியதாகவும், புதிதாகவும் இருக்க வேண்டும்].

வசதியும், மனோபாவமும்:-

உணவு தயாரிக்க இயலாத நிலையிலும் ஸங்கல்பம் செய்து பூர்ண உணவிற்கு தேவையானதைவிட அதிகமான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறி, வஸ்த்ரம், தக்ஷிணையுடன் தரவேண்டும் என்பது விதி. இந்த மாதிரி செய்ய முடியாத போது, ஹிரண்ய ஸ்ரார்த்தமாகச் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள், பசுவிற்கு புல் தரலாம். ஸ்நானம் செய்து முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். ஸ்ரார்த்தமந்திரங்களை ஜபிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். வசதி உள்ளவன் இந்த மாற்று முறைகளைச் செய்தால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். வினோதமான வாதம் ஒன்று இப்போது சிலரால் சொல்லப்பட்டு வருகின்றது. நல்ல வசதி இருப்பவர்கள் கூட வஸ்திரம் வாங்குவது எங்கள் ஆத்து பழக்கமில்லை என்று கூறுவதுதான் அது. முன்னோர்கள், பாவம் ஒரு வேளை வசதி இல்லாமல் வாங்காமல் இருக்கலாம். அதை நாம் இன்று கூறி தப்பித்துக்கொள்வது அசட்டுத்தனம் அல்லவா? டிவி, ஏசி, ஸ்கூட்டர், கார், கம்ப்யூட்டர், செல்போன் போன்ற வைகளை கூடத்தான் முன்னோர்கள் உபயோகப்படுத்தவில்லை. இவர்கள் இதையெல்லாம் எங்கள்
ஆத்து பழக்கமிலை என்று விட்டு வைத்தார்களா? புதுப்புது பழக்கங்களும் வாழ்க்கை முறைகளுக்கும் தேவையா என்று யோசிக்காமலேயே மற்றவர்களைப் பார்த்து நாம் அவைகளுக்கு அடிமையாகி விடுகின்றோம். ஆசார நியமங்களுக்கும் அனுஷ்டானத்திற்கும் விதண்டாவாதம் கூடாது. கூடியமான வரயில் சாஸ்த்ரங்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சற்று காது கொடுத்துக் கேட்பது நல்லது. அப்படி கேட்போமாகில் பிறகு பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்காது.

ஸ்த்ரீகள்:-

இன்னொரு விஷயத்தையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. கர்த்தாவின் மனைவியின் ஒத்துழைப்பு ஸ்ரார்த்தத்தில் மிகவும் அவசியம். இது இருந்துவிட்டால் கர்மா நன்கு நடக்குமென்பதில்
சந்தேகமில்லை. கர்மா சரிவர நடைபெற இத்துழைப்பதினால் அந்த ஸ்த்ரீகளுக்கும் பல சௌபாக்கியங்கள் ஏற்படுவதோடு இஹபர நன்மைகள் எண்ணற்றவை ஏற்படும். புருஷர்களிடம் ச்ரத்தை
கம்மியாக இருந்தாலும், மனைவிகள் வற்புறுத்தத்தினால் ஸ்ரார்த்தம் நடைபெருவதையும் நாம் இல்லங்களில் பார்க்கின்றோம்.
மொத்ததில் எல்லா வதிக கர்மாக்களும் நன்கு நடைபெற வேண்டுமென்றால். புருஷர்கள் நினைத்தால் மட்டும் போதாது. பொம்மானாட்டிகளின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். நமது தர்மத்தில் ஸ்திரீகளின் இடம் மகத்தானது.

புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?:-

பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாஅமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ஸ்ரார்த்தம் தேவையில்லை. தனித்தனியே வாழ்ந்து கொண்டு ஸ்ரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல. மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே. [தாயார் உயிருடனிருந்தால் அவன் இருக்குமிடத்தில் பித்ருஸ்ரார்த்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களதுவாக்கு]. தனித்தனியே ஹோமத்துடன் ஸ்ரார்த்தம் செய்வதால், பித்ருக்களுக்கு அதிக திருப்தி.பித்ருக்கள் பல இடங்ககளிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும். ஸ்ரார்த்ததில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் ச்ரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை. தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு. ஆனால், ஸ்ரார்த்தக் காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்ய இடமில்லை. பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும். முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கின்றது. எல்லாவற்றிற்கும் பிரதிநிதி உண்டு. சிரத்தைக்கு பிரதிநிதி இல்லை.

ஸ்ரார்த்தத்தன்று சமாராதனை? :-

ஸ்ரார்த்த திதி அன்று நாங்கள் வருஷா வருஷம் அன்னதானத்திற்கு [அல்லது ஏதவது பாடசாலைக்கு] ஏற்பாடு செய்து மொத்தமாகப் பணம் கட்டிவிட்டோம். அதனால் ஸ்ரார்த்தம் செய்வதில்லை என்று கூறுபவர்களும் நமது கண்ணில் படத்தான் செய்கிறார்கள். இது சுத்த அபத்தம். அன்னதானம் செய்த பலன் வேண்டுமானால் தனியாகக் கிடைக்கலாம். [ஸ்ரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து அல்லாமல் மற்றவர்களுக்குப் போஜனம் செய்விக்கலாமா என்பதே ஒரு கேள்விக்குறி ?] எது எப்படி இருந்தாலும், ஸ்ரார்த்தத்திற்குப் பிரதிநிதியாக அன்னதானம் ஆகாது. ஸ்ரார்த்தம் ஸ்ரார்த்தம் தான். பிரச்சனை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர்களும் முறையாக ஸ்ரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.

சில குறிப்புகள்:-

* ஸ்ரார்த்தம் நடக்கும் போதும், சமையல் செய்யும் போதும், யாரும் [ சாப்பிட வரும் பிராம்ஹணாள் உட்பட] அதிகப் பேச்சுக்களோ, வம்பு, அரசியல் போன்ற விவாதங்களில் ஈடுபடுவதோ கூடாது. சங்கீதம், பக்தி கேசட்டுகளைக் கூட ஓட விடக்கூடாது. இவற்றையெல்லாம் கேட்டால் பித்ருக்கள் திரும்பி போய்விடுவார்களாம்.

* வீட்டில் சமையல் செய்து ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். கர்த்தாவின் தர்மபத்தினி சமையல் செய்து உத்தமம். ஸ்ரார்த்த முதல் நாள் எந்த பட்க்ஷண்மும் தயார் செய்து வைத்து, ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக்
கூடாது.

* சிலர் சமாராதனை சாப்பாடாக, தேங்காய் முதலியவைகளை சேர்த்து செய்வார்கள். இதுவும் சரிதான். ஏனெனில் சாப்பிடுபவர்கள் திருப்தியாக சாப்பிட இதில் வாய்ப்பு அதிகம். திருப்தியாக ப்ராம்ஹணர்க்ள சாப்பிட வேண்டுமென்பது மிக முக்கியம் அல்லவா? எங்காத்து வழக்கம் என்று முரண் பிடிக்காமல் சமையல் ருசியாக சமாராதனை ரூபத்தில் சமைத்தால் தவறில்லை. அதற்காக ஸ்ரார்த்ததில் விலக்கப்படவேண்டிய காய்கறிகளையும், பொருட்களையும் விலக்காமல் இருக்கக் கூடாது. மொத்தத்தில் சமையல் நங்கு சாப்பிடும்படியாகவும் இருக்க வேண்டும். அவரவர்கள் இல்லத்து பெரியோர்களின் ஒப்புதலோடு சமாராதனை சாப்பாடு ஏற்புபுடையதே என்பது அடியேனுடைய கருத்து.

* சமைக்கும் மற்றும் பரிமாறும் ஸ்த்ரீகள் மிகவும் மடியாகவும், மடிசார் புடவையுடன் தான் இருக்க வேண்டும். தூய்மையிலாத பந்துக்கள் ஸ்ராத்த இடத்தில் இருக்கக் கூடாது.

* சமையல் செய்து எல்லாம் ஆறி அலர்ந்து போயிருக்கக் கூடாது. சுடச்சுட ருசியாக சாப்பிடும்படி பரிமாறுவது அவசியம். தான் சந்தோஷமிக்கவனாக, ஸ்ரார்த்த ப்ராஹ்மணாளை சநோஷப்படுத்தயவாறே மெதுமெதுவாக அவர்கள் சாப்பிடுமாறு பரிமாறுவது முக்கியம். பதார்த்தங்களை அவர்கள் சமீபம் கொண்டு சென்று இந்த அத்ருஸம் ருசியாக செய்யப்பட்டுள்ளது.....இந்த வடை சூடாக உள்ளது.....இன்னுமொன்று போட்டுக்கோங்கோ ....என்று பவ்யமாகக் கேட்டு திருப்தியாக சாப்பிடும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். [அதற்காக அவர்கள் வேண்டாம் என்ற சைகை காட்டியபோதும், அவர்கள் மீது திணிக்கக் கூடாது. அவர்களை ச்ரமப்படுத்தக் கூடாது].

* சமையலில் கோதுமை, உளுந்து, பயறு, எண்ணையில் செய்யப்பட்ட பதார்த்தங்கள், இவைகளை கட்டாயம் ஏதாவது ஒரு வடிவத்தில் சேர்க்க வேண்டும்.

* கர்த்தா, சகோதரர்கள், பெண், புத்திர பௌத்திரர்கள், தௌஹித்திரர்கள், ஸபிண்ட ஞாதிகள், பித்ரு சேஷம் சாப்பிடலாம். ஒருவன் தனது மாமனார், மாமா இவர்களுடைய பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

* ஸந்தியாவந்தனம் தொடர்ந்து செய்யாதவர்கள் ஸ்ரார்த்த நாள் அன்றாவது த்ரிகால ஸந்தியாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.

* சமையல் ருசியாக உள்ளதா என்று கர்த்தா சாப்பிடும் ப்ராஹ்மணர்களை வாய் தவறியும் கேட்கக் கூடாது.

* கருப்பு எள் சாதத்தில் மிகவும் அவசியமான ஒன்று ராக்ஷஸர்களை விரட்டி பித்ருக்களுக்கு திருப்திதரக் கூடியது [ எள்ளை ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் சேர்த்து எடிக்கக் கூடாது].

* பழத்தைத் தவிர பற்றதை வெறும் கையால் பரிமாறக் கூடாது. உப்பை தனியாக பரிமாறக் கூடாது. ஸ்ராத்ததன்று காலையில் ஸ்ரார்த்தம் முடியும் வரயில் எதுவும் சாப்பிடக் கூடாது.

* அன்று மத்தியானம் போஜனமானபின் இரவில் சாப்பிடும் பழக்கம் தவறு. மிக அவசியமெனில், திரவாக சிறிது இரவு உட்கொள்ளலாம். உடல் நலம் குன்றியவர்களுக்கும் இது பொருந்தும்.

* மாத்யாஹ்னிகம் செய்து பிறகு, ஸ்ரார்த்த கர்மா ஆரம்பிக்கலாம். க்ருஸரம் கொடிப்பதாக இருந்தால், சிராத்தாங்க ஸ்நானத்தை [2-வது ஸ்நானம்] பிறகு தான் செய்ய வேண்டும். அன்று காலை நனைத்து உலர்த்திய மடி வஸ்த்ரத்தைதான் உடுத்த வேண்டும். ஸ்ரார்த்ததில் மடி மிக முக்கியம்.

* அபிச்ரவணம் சொல்பவர் கிடைகாவிட்டால், தானே இதிகாச புராணங்கள் படனமோ, ஸ்லோகங்களையோ, சூக்தாதிகளையோ, ப்ராம்ஹணாள் சாப்பிடும்போது சொல்லலாம்.

* ஸ்ரார்த்த நாளன்று கோபமும், அவசரமும் கூடாது. மணி ஓசை, கோலம் முதலுயவை கூடாது.

* ஸ்ரார்த்தம் ஆரம்பித்து, தான் சாப்பிட்டு எழுந்திருக்கும் வரயில் கர்த்தா, அப்ராம்ஹணர்களுடன் பேசுவதையோ, பார்ப்பதையோ தவிர்க்கவும்.

* இரும்புப் பாத்திரத்தை ஸ்ரார்த்ததில் உபயோகிக்கக் கூடாது.

* கடி சூத்ரம், மிக உசத்தியானது. மகிமை வாய்ந்தது. அதை நாம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரார்த்த கர்மா அன்றாவது கட்டிக் கொள்வது அவசியம். அவ்வாறே பஞ்சகச்சமும்.

* தினசரி செய்யும் ஆத்து பூஜையை ஸ்ரார்த்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும்.

* ஸ்ரார்த்தத்தை நம் விருப்பத்திற்குத் தள்ளிப் போடக் கூடாது. ஒரு வேளை தீட்டு, ஞாபக மறதி போன்ற காரணங்களினால் உரிய தேதியில் செய்ய முடியாமல் போய்விட்டால், அன்று உபவாசமிருந்து மறுநாள் ஸ்ரார்த்தம் செய்யலாம்.

* கர்த்தா ஸ்ரார்த்தத்தையே மறந்துவிட்டு இருந்தால், அவருக்கு ஞாபகம் வந்தவுடன் அடுத்து வரக்கூடிய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி, ஏகாதசி, அம்மாவாசை, இதில் ஏதாவது ஒரு திதியில் செய்ய வேண்டும். ப்ராஜாபத்ய க்ருச்ரம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

* ஒருவேளை ஸ்ரார்த்தம் செய்பவருக்கு உடல் நலம் குன்றியோ, அல்லது தள்ளாமையோ வந்தால், பிறரை விட்டு [ மகனாக இருந்தாலும் தோஷமில்லை] ஹோமம் செய்து ஸ்ரார்த்தத்தை நடத்தலாம்.

கயா ஸ்ரார்த்தமும், ப்ரத்யாப்திக ஸ்ரார்த்தமும் :-

சமீப காலமாக ஒரு கருத்து ஆங்காங்கு நிலவி வருகிறது. கயாவில் ஒரு தடவை ஸ்ரார்த்தம் செய்து விட்டால் வருஷா வருஷம் இனி ஸ்ரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பதே அது. இது சுத்த அபத்தம். சாஸ்த்திர விரோதமானது. ஒரு சிறு உதாரணத்தின் மூலமாக இதை புரிந்து கொள்ள முரற்சி செய்வோம். ஒரு நாள் பிரமாதமான மிக ருசியான உயர்ந்தவிலையில் பலவகைகளுடன் மிகவும் காஸ்ட்லியான விருந்து [பெரிய நக்ஷத்ர ஓட்டலாகவும் அது இருக்கலாம்] சாப்பிட்டு விட்டால், மறுநாள் நாம் சாப்பிடாமல் இருந்து விடுகிறோமா? கயா ஸ்ரார்த்தம் மிக உன்னதமானது. ஜன்மாவில் ஒரு தடவையாவது கயா ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கும் வருஷாவருஷம் செய்யும் ப்ரத்யாப்திக ஸ்ரார்த்ததிற்கும் சம்பந்தம் கிடையாது. இது வேறு. அது வேறு.

ஔபாஸன அக்னி :-

ஔபாஸனம் நமக்கு நித்ய கர்மாவாகும். ஆனால் இக்காலத்தில் நாம் செய்வதில்லை. ஸ்ரார்த்தத்தன்று ஔபாஸனம் செய்கின்றோம். ஹிரண்யமாக ஸ்ரார்த்தம் செய்யும்போதும் அல்லது பெரியவரோடு மற்ற தம்பிகள் சேர்ந்து ஒரே ஸ்ரார்த்தமாக செய்யும்போது, ஔபாஸனம் நம்மை விட்டு அறவே விலகிவிட வய்ப்பிருக்கின்றது. கிருஹஸ்தனுக்கு அடையாளமான ஔபாஸனம் விலகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? ஸ்ரார்தம் பார்வணமாகத்தான் [ஹோமத்துடன்] செய்ய வேண்டும். [பிரம்மச்சாரி கர்த்தாவாக இருந்தால் ஔபாஸனத்திற்கு படிலாக ஸமிதாதானம் சொல்லப்பட்டுள்ளது].

நம்பிக்கை :-

அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி ஸ்ரார்த்தம் செய்வதுதான் முறை]. ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பட்சத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்தியப் படியாவது ஸ்ரார்த்தம் செய்யலாம். கர்மாவை விடக்கூடாது. அதே மாதிரி சாஸ்திரிகளை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது. நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வெண்டும்.

சம்பாவனை:-

ஸ்ரார்த்ததில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்சனையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம். அது சம்பாவனை விஷயத்தில். எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார் என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தாலும் நமக்கே புடியும். இது எவ்வளவு அபத்தமென்று. சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா? அதனால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை திருப்தியாக சம்மாவனை அளிப்பது உசிதம். சாஸ்திரிகளை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

சாப்பிடும் ப்ராம்ஹணாள் :-

எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு வரக்கூடாது. நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே! நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருநவர்கள் தானே! ஆனால் இன்று நஸ்ம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா? அப்படி இருக்கும்போது மற்றவர்களை குறைகூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு? ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான். அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும் நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.

வைதீகம்:-

வைதீகத்தில் நம்பிக்கை வளர வேண்டும். அதற்கு வைதீகாளிடம் நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி. வைதீக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக் இருப்பதால் மிக முக்கியமான மந்திரங்களையாவது. நாம் ஒவ்வொருவரும் அத்யயனம் செய்ய வேண்டும்.

கேசட்டுகளை நம்பக் கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும்போது, நம்மை அறியாமலே நமக்கு ஒரு திருப்தி மாயை ஏற்பைடு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும். ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம். குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூரிய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்யப் பழகுவது நல்லது. கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைபிடித்தால் நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

Thursday, December 19, 2013

Subject: FW: FORD FOUNDATION : MANAGING DISSENT IN INDIA " - SANDHYA JAIN



 Subject:  " FORD FOUNDATION : MANAGING DISSENT IN INDIA " - SANDHYA JAIN


Interesting - must read.


:

Ford Foundation: Managing dissent in India

17 Dec 2013

The unease in sections of the intelligentsia over the spectacular rise of the Aam Aadmi Party (AAP) in the run-up to the Delhi elections has intensified with Arvind Kejriwal’s bizarre excuses to not form the Government despite unconditional support from the Congress.

Since many persons have had deep reservations over the foreign funding of Kejriwal and others who have taken public positions on several issues, this may be the time to examine if the West is controlling dissent in India with a view to pushing its own agenda and promoting its corporate interests.

As some information regarding the American think tank, Ford Foundation, is already in the public domain, it may be pertinent to ask if certain persons and the causes they espouse draw strength from support by powerful Western agencies.

As is well known, ISRO scientist Nambi Narayanan was disgraced and professionally ruined because a Western power wanted India to stop work on cryogenics technology. He has recovered his public esteem only in recent weeks, and the full extent of the disgraceful conspiracy is yet to be revealed.

Certain well-connected non-government organisations (NGOs) are richly funded by the Indian Government as also Western agencies; their key officials behave as if they are at par with government and resist coming under the Right to Information Act to evade public accountability. A closer look at West-funded individuals and agencies is warranted on account of some recent developments.

Serious questions were first raised when Maharashtra activist Anna Hazare began a high decibel movement for a Jan Lokpal Bill under the banner of India Against Corruption. Hazare himself has received an award from the Atlanta-based CARE, which is part of the American establishment and often embedded with the military on occupation missions.

His associate Kiran Bedi, former IPS officer, received the Rockefeller Foundation funded Magsaysay Award in 1994; and Arvind Kejriwal received a youth award that was funded by the Ford Foundation.

At the time of the Lokpal agitation, Kabir, an NGO run by Arvind Kejriwal and his close associate Manish Sisodia (the newly elected MLA from Patparganj), reportedly received grants totalling $3,97,000 from the Ford Foundation.

Besides Sisodia, between 2007 to 2011, some high profile persons who were recipients of the Foundation’s generosity include Indira Jaising, director of an NGO called Lawyers’ Collective which promotes human rights for marginalised people $12,40,000; Yogendra Yadav, fellow, Centre for the Study of Developing Societies (and front ranking leader of the AAP) $3,50,000; Pratap Bhanu Mehta, director, Centre for Policy Research $687,000; and Nandan Nilekani, president NCAER, $2,30,000.

As is well known, Nandan Nilekani persuaded the Government of India to permit him to implement a nationwide biometrics project for the entire population of India, at national expense, without Parliamentary sanction. Much has been written about this project, but it bears reiteration that this highly sensitive data is being maintained by private companies; both Nilekani and the Union Home Ministry have admitted that there are no foolproof safeguards in place to protect the data; the worldwide expose of snooping by US intelligence agencies into the highest offices of even friendly governments has left the Government of India unconcerned.

Subsequent attempts to link the Unique Identity-Aadhaar project with Central subsidies do not explain why sections of the population that are not availing of subsidies were forced into the project and why the Delhi Government made it mandatory for registration of property.

Till this day, there is no clear objective behind the project, which continues at public expense, with Nilekani enjoying the rank of a Minister of State. Meanwhile, multiple points have been created where the data can be collected and leaked.

Yogendra Yadav, a CSDS scholar and psephologist, created a huge ruckus when the Human Resources Development Ministry sacked him as an advisor to the University Grants Commission when he joined the fledgling political party, AAP. He called it political vendetta.

The moot point, however, is how persons intimately associated with Government and policy making bodies are permitted to avail of foreign funding and to wear multiple hats.

Most interesting are Pratap Bhanu Mehta and Indira Jaising, because they have suddenly taken a public position on the 2G judgment and Justice AK Ganguly at a time and in a manner that is distinctly odd.

In his column in the Indian Express on December 12, 2013, Pratap Bhanu Mehta criticised the Supreme Court judgment on Section 377. He has every right to his opinion, but it raises eyebrows when, amidst a long declamation on liberal values, he suddenly throws a stone at the Supreme Court judgment on the 2G spectrum scandal, and then moves on without any explanation.

Mehta writes, “It is a bit graceless to single out individual judges, but then how else do we convey criticism of judgements and not have it get lost in an abstraction called the court? Many had pointed out that the much-feted 2G judgment was legally appalling…”

Readers will recall that Justice AK Ganguly and Justice GS Singhvi had cancelled 122 licences in the 2G scam in February 2012. That judgement is now being attacked at a time when the second judge on the bench, Mr Singhvi, has also just retired.

It is pertinent that from the time of the sensational allegation against Justice Ganguly, many in the legal fraternity have felt that the 2G judgment, in which many Indian and foreign corporates have high stakes, is at the root of his problems.

Subramanian Swamy has said as much publicly, and this is the reason why some distinguished persons have come out in defence of the judge.

As the matter is still awaiting resolution, no more need be said. But it is startling that the Lawyer’s Collective director Indira Jaising, who is also Additional Solicitor General of India, should suddenly access and disclose part of the proceedings of the Supreme Court panel that investigated the allegation made by a law intern against Justice Ganguly. It is unthinkable that she could have got a copy from the Chief Justice of India; but copies were given to Justice Ganguly and the intern. Clearly some kind of shadow-boxing is afoot.
India needs to get serious about the dangers posed to the nation at multiple levels due to the easy access that foreigners and foreign agencies have at top levels of society and Government.

Only recently, the Union Defence Ministry was shocked to learn that Army Chief General Bikram Singh accepted a US military award, the Legion of Merit, without Government clearance. General Singh was on a visit to America from December 2 to 5; India is planning to purchase M-777 ultra light howitzers and Javelin anti-tank missiles from the United States.
--------------------------------------------------
RELATED PLEASE :

Foreign Funding of NGOs

Should FDI in India’s thinktank sector worry us? It is a debate long overdue

Prashant Reddy
2 March 2013


In 1976, at the height of the Emergency imposed by Indira Gandhi, India’s Parliament enacted a piece of legislation called the Foreign Contribution (Regulation) Act.

It prohibited political parties and ‘organisations of a political nature’, civil servants and judges, as also correspondents, columnists and editors/owners of registered newspapers and news broadcasting organisations— and even cartoonists—from receiving foreign contributions.

The very fact that the Act makes a specific reference to cartoonists should be hint enough of the establishment’s paranoia vis-à-vis the ‘invisible hand’ of foreign powers back then.

During a Rajya Sabha debate on the proposed bill on 9 March 1976, the term ‘CIA’ (Central Intelligence Agency) was mentioned at least 30 times by different legislators, while ‘Lockheed Martin’ (a military aerospace corporation) came up at least six times in the context of alleged instances of Americans pumping dollars into governments worldwide to buy influence during the Cold War.

The sentiment of the times was captured by the following statement made during that debate by Khurshid Alam Khan, father of India’s present Minister for External Affairs: “The CIA’s doings all over the world have very clearly indicated as to what could be done by foreign money and foreign interference.”

In 2010, a different parliament, with opposition members who had not been imprisoned like those in 1976, unanimously voted to update the law by passing the Foreign Contribution Regulation Act (FCRA).

In fact, the Parliamentary Standing Committee that examined the bill was headed by the BJP’s Leader of Opposition in the Lok Sabha Sushma Swaraj, and it had no major objections.

This time round, there was no talk of the CIA or Lockheed Martin.

Instead, concern was focused on the increasingly influential role of Non-Governmental Organisations (NGOs) as institutions of civil society in India. The term ‘NGO’ found at least 40 mentions during the Rajya Sabha debate on the 2010 bill.

The main concern of the Upper House appeared to be a lack of transparency among NGOs receiving foreign contributions. Hence the calls to strengthen the monitoring regime, although several MPs expressed worry that the new law would give the Centre too much discretionary power to crack down on dissenting NGOs.


+++


Worries about the 2010 Act’s overreach were validated last year when the Government used it to clamp down on NGOs involved in anti-corruption and anti-nuclear protests.

As part of that exercise, at least four NGOs were booked under the FCRA for allegedly diverting foreign funds to aid the organisation of protests against the Koodankulam nuclear power plant in Tamil Nadu. Their bank accounts were frozen. The protests, however, did not end.

Perhaps the most ironic use of the FCRA was when the Ministry of Home Affairs reportedly held back potential funding from the US-based Ford Foundation for the Mumbai-based Institute for Policy Research Studies (IPRS), a thinktank that runs Parliamentary Research Service (PRS).

Incubated at the Centre for Policy Research (CPR), a Delhi-based thinktank, PRS was spun off and institutionalised as IPRS in 2010 as a Section 25 non-profit company with a registered office in Mumbai.

The main aim of PRS was to provide non-partisan legislative research services to parliamentarians, most of whom are starved of resources to conduct independent research required to hold the Executive accountable in Parliament. The service’s popularity among MPs was obvious from the fact that several of them reportedly made individual representations to the Home Ministry against blocking foreign funds for its parent institute.

The tragedy of why Parliament does not have a public-funded service like PRS is a debate for another day, but choking the IPRS of foreign funds raises a question of hypocrisy since the Central Government routinely collaborates with a wide range of civil society thinktanks that receive funds from the West.

Let’s start with the Indian Council for Research on International Economic Relations (ICRIER). According to its filings with the MHA, accessible on the FCRA website (http://mha.nic.in/fcra.htm), ICRIER has received over Rs 11.5 crore in foreign donations from a range of international institutions such as the Asian Development Bank, World Bank, International Monetary Fund (IMF) and Sasakawa Peace Foundation between 2007 and 2012.

This council, currently headed by Dr Isher Judge Ahluwalia, wife of Planning Commission Vice-chairperson Dr Montek Singh Ahluwalia, appears to have a cosy relationship with the present establishment.

When the Government was in a fix over the contentious General Anti- Avoidance Rules (GAAR) of taxation, for example, it delegated the task of ironing out its problems to a four-member committee headed by Dr Parthasarathi Shome, a well-known economic policy expert at ICRIER.

There are several other projects on which the Council’s faculty collaborates closely with the Government of India.

That thinktanks are well networked goes without saying. In fact, ICRIER and PRS were involved in quite a controversy during last year’s Parliament vote on Foreign Direct Investment in India’s multi-brand retail sector.

As reported by India Today, (‘Foreign Direct Instruction for our MPs?’ 6 December 2012), IPRS had organised a ‘close-door’ meeting at Delhi’s Constitution Club the day before the vote, where MPs were briefed on the benefits of FDI by Professor Arpita Mukherjee of ICRIER. Some MPs had publicly labelled this a ‘lobbying’ effort.

Another example of close collaboration between the Centre and a thinktank that gets significant foreign funding is the one between the Government and the CPR, headed by Dr Pratap Bhanu Mehta.

Between 2007 and 2012, according to its filings with the MHA, this thinktank received foreign funds of over Rs 40.8 crore from a range of donors such as the Ford Foundation, Google Foundation, International Development Research Centre, Economic and Social Research Council, Hewlett Foundation and IKEA Social Initiative.

Environmental policy is another area in which foreign-funded thinktanks have a significant impact.

The Centre for Science and Environment (CSE), headed by Sunita Narain with a governing board that has Ela Bhatt, BG Verghese, Dr MS Swaminathan and Dr NC Saxena among others, has received over Rs 67.7 crore in foreign funds between 2006 and 2012.

The CSE’s main donors, according to FCRA records, include the Denmark- based Dan Church Aid, Germany-based Evangelischer Entwicklungsdienst EV, Heinrich Boll Foundation and the Swedish International Development Cooperation Agency. Other donors include the Commission of European Communities and Government of India.

Going by the media coverage that CSE receives, it is safe to say that this thinktank has a profound influence on India’s environmental policy. An indication of its ties with the Government is the fact that the two had their own ‘side-event’ at the recently concluded Doha talks on climate change.

The other green thinktank with generous foreign contributions that works closely with the Government is The Energy and Resources Institute (TERI).

Consider this: the International Bioenergy Summit of 2012 held in New Delhi was organised by TERI and sponsored by the Department of Biotechnology (DBT). According to its FCRA filings, TERI, with a staff of over 900, has received about Rs 155.9 crore between 2006 and 2012 from a vast variety of donors.

[COMMENT : TERI is headed by Dr.R.K. Pachauri, who is at present the Head of the United Nations' "Inter-governmental Panel Climate Change"]

In the field of health policy, one of the most influential thinktanks is the Public Health Foundation of India (PHFI).

Since it was founded in 2006, it has received a total of Rs 219 crore in funds, its biggest foreign donor being the Bill and Melinda Gates Foundation and biggest Indian donor being the Government of India. Other foreign donors, according to FCRA filings, include the National Institutes of Health (of the US government), Welcome Trust, International Development Research Centre and MacArthur Foundation.

A public-private initiative, the PHFI is expected to shape India’s approach to public health policy over the next decade. An example of its influence on India’s health policy is the fact that its secretariat has been thanked and praised in a report of the High Level Expert Group constituted by the Planning Commission to frame a new policy on ‘universal health coverage’ for all Indians.

On matters of internet policy, the Centre for Internet and Society (CIS), a Bangalore-based thinktank focused on internet governance and intellectual property issues, has been a member of some key government committees, like the one under Justice AP Shah to study privacy laws in India.

The CIS also receives foreign funding. According to its website, it has received over Rs 8.3 crore in funds, a significant portion of it from foreign donors like the UK-based Kusuma Trust, which was founded by Anurag Dikshit, an Indian businessman who made a fortune selling his stake in a popular online gambling website. He eventually donated most of his wealth to the Kusuma Trust, which funds various charities across the world.

In the human rights space, there is the famous Lawyers Collective, which, apart from its human rights advocacy, also provides legal aid to members of disadvantaged communities. Although this collective does not appear to work all that closely with the Government, it is interesting to note that it was founded by Indira Jaising, who is currently one of the Centre’s Additional Solicitor Generals.

Since 2006, according to its FCRA filings, the organisation has received around Rs 21.8 crore in foreign funds from the Ford, Levi Strauss and Open Society foundations and from the Campaign for Tobacco Free Kids, Swedish International Development Cooperation Agency, among others.

Another thinktank that deserves a mention is the Centre for Civil Society (CCS), which was founded by Dr Parth J Shah and has a ‘Board of Scholars’ with Isher Judge Ahluwalia, Jagdish Bhagwati, Lord Meghnad Desai and Swaminathan Anklesaria Aiyar, among others, as members.

While it is not clear from its website whether it works closely with the Government, it was ranked 51st in a recent global survey of thinktanks by University of Pennsylvania.

According to a CCS press release, these rankings were ‘based on not just our research and analysis, but also on our engagement with policy makers and ability to influence policy decisions’. The CCS’s rank was quite a surprise, given its modest resources.

According to its FCRA filings, between 2006 and 2011, it received about Rs 6.2 crore from foreign donors such as the Atlas Economic Research Foundation, John Templeton Foundation and International Policy Network. As per its audited accounts, available on its website, donations from Indian donors were equally modest.

The above examples demonstrate the influence of foreign funded thinktanks on almost every major aspect of Indian policy today, be it economic or environmental, related to public health or internet governance.

Is this good or bad for India as a country? Given that most sectors of the economy are now open to foreign investment, does it make sense to regulate and restrict foreign funds for such thinktanks under laws like the FCRA?

The answer depends on what Indian society expects of them. Do we expect them to be completely independent of donors in their views? Would an organisation like the CSE still get foreign funds from European donors if it were to readily welcome genetically modified (GM) food in India? In such circumstances, how independent should we expect these thinktanks to be in the arena of policy?

Absolute objectivity—or at a least public perception of it—is an absolute myth. No matter who funds a thinktank, be it foreigners or Indians, it is impossible to be seen as such. The more pressing issue is of transparency. Are Indian policymakers aware of the details of foreign funds received by these thinktanks?

Take, for example, a recent Parliamentary Standing Committee report that expressed serious reservations about GM food.

The Committee repeatedly quotes with approval the deposition of Dr Vandana Shiva against GM food.

A little-known fact about Dr Shiva is that her organisation, Navdanya, according to its FCRA filings, has received a total of Rs 16.7 crore between 2006 and 2012 in foreign donations from mainly European organisations (some of which also contribute to the CSE) like Bread for the World, Diakonie Emergency Aid, Hivos Foundation, Evangelischer Entwicklungsdienst EV, RSF Innovations in Social Finance, and even from the European Union itself.

Would a Parliamentary Standing Committee headed by an MP of the CPM, a party that is always suspicious of the ‘foreign hand’, show the same deference to Dr Shiva’s views if its members knew of Navdanya’s European donors, several of which are also Christian churches?

In an op-ed article in The Indian Express (‘Do not disagree’, 29 February 2012), Dr Pratap Bhanu Mehta while criticising the FCRA, states, ‘Of course, NGOs should be transparent and accountable in terms of their sources of funding.’

Yet, the CPR, of which Dr Mehta is president, only discloses the names of its donors in its annual report, and that too without revealing the amounts received from each.

Similarly, Navdanya offers no information on either of its websites, Indian and Italian (navdanyainternational.it), on any of its funding.

Other thinktanks like the PHFI and CIS offer a more detailed breakup of their different sources of funding, while some like the CSE and CCS provide only a roll of donor names and a figure of cumulative funding with no breakup of individual contributions.

So, while these thinktanks are forced to disclose their foreign funding sources to the MHA under the FCRA, why do they not volunteer exhaustive information on their own websites?

An amusing facet of this is that the Central Government and Corporate India are more transparent (even if forced to be) than these civil society institutions, thanks to the Right to Information Act, 2005, and the extensive disclosure requirements under the Companies Act, 1956.

Of companies in particular, information is accessible over the internet on the MCA21 website of the Ministry of Corporate Affairs. This contrast is amusing because some of these thinktanks never tire of demanding transparency of the State and corporate sector.

For several thinktanks, it is often hard to figure out something as basic as the nature of the legal entity through which they conduct their activities. Are they societies, associations or trusts? More pertinently, why is the Government not pushing for a stricter transparency regime? A major stumbling block may be the fact that these thinktanks are set up under state laws and it is difficult for the Central Government to coordinate a nationwide transparency regime.

This message has been truncated.

Show Full Message